Jactto-Geo : மார்ச் 8ல் மாவட்ட தலைநகரங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

மதுரையில் நடைபெற்ற  ஜாக்டோ_ஜியோ உயர்மட்டக்குழுக்கூட்டத்தில் கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 8ம் ந்தேதி அனைத்து மாவட்டங்களிலும் மாலை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

1. அரசு ஊழியர்/பணியாளர்/ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட அனைத்து ஒழுங்கு நடவடிக்ககளை ரத்து செய்ய வேண்டும்.  

2. ஜாக்டோ_ஜியோ-வை  நிர்வாகிகளை அழைத்து பேச  வேண்டும்.                       

3. புதிய  பென்சன் திட்டத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும்.                          

போராட்டத்தை சக்தியாக நடத்திட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 

இவண்.
ஜாக்டோ-ஜியோ.