Jactto Geo மதுரை உயர்நீதிமன்ற வழக்கு நிலவரம்


ஜாக்டோ ஜியோ மதுரை உயர்நீதிமன்ற வழக்கு நிலவரம்

  • அரசு முடிவு எடுப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாக கூறி வழக்கை 28ம் தேதிக்கு ஒத்தி வைக்க அரசு தரப்பு கோரிக்கை
  • இதை  ஏற்றுக்கொள்ள முடியாது என்று  ஜாக்டோ ஜியோ தரப்பு வழக்கறிஞர் கடுமையான வாதம்.
  •  வழக்கு சிறிது நேரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
  • வேலை நிறுத்தம் செய்ய மாட்டோம் என்ற வாக்குறுதியை திரும்ப பெறுகிறோம்- ஜாக்டோ ஜியோ வழக்கறிஞர் நீதிமன்றத்தில் அறிவிப்பு
  • வரும் 22 ம் தேதி முதல் திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் - ஜாக்டோ ஜியோ அறிவிப்பு
  • அரசு தரப்பு தொடர்ந்து கால அவகாசம் கூறுவதால் வரும் 22ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தம் நீதிமன்றத்தில் ஜாக்டோ ஜியோ தகவல்*